Jun 28, 2026
Thisaigal NewsYouTube
DAP மவுனம் சாதிப்பது ஏன்?
அரசியல்

DAP மவுனம் சாதிப்பது ஏன்?

Share:

கோலாலம்பூர், மே 28-

DAP- யை சேர்ந்த இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ்,வின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டி தலைமை செயல்முறை அதிகாரியாக பதவி வகிக்கும் நிறுவனம், சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய குத்தகையை பெற்று இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் DAP மவுனம் சாதித்து வருவது ஏன் என்று மசீச இன்று கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்விவகாரத்தில் புகார் கிடைக்குமானால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருப்பதை மனம் திறந்து ஏற்றுக்கொள்ள DAP தயாராக உள்ளதா? என்று மசீச. இளைஞர் தகவல் பிரிவின் தலைவர் நியோவ் சூ சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹன்னா இயோவின் கணவர், அந்த அரசாங்க குத்தகையை பெற்றுள்ளார் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் வேளையில் DAP இதுவரையில் வாய்திறக்காதது ஏன் என்றும் நியோவ் சூ சியோங் வினவினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்