Mar 5, 2026
Thisaigal NewsYouTube
DAP மவுனம் சாதிப்பது ஏன்?
அரசியல்

DAP மவுனம் சாதிப்பது ஏன்?

Share:

கோலாலம்பூர், மே 28-

DAP- யை சேர்ந்த இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ்,வின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டி தலைமை செயல்முறை அதிகாரியாக பதவி வகிக்கும் நிறுவனம், சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய குத்தகையை பெற்று இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் DAP மவுனம் சாதித்து வருவது ஏன் என்று மசீச இன்று கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்விவகாரத்தில் புகார் கிடைக்குமானால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருப்பதை மனம் திறந்து ஏற்றுக்கொள்ள DAP தயாராக உள்ளதா? என்று மசீச. இளைஞர் தகவல் பிரிவின் தலைவர் நியோவ் சூ சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹன்னா இயோவின் கணவர், அந்த அரசாங்க குத்தகையை பெற்றுள்ளார் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் வேளையில் DAP இதுவரையில் வாய்திறக்காதது ஏன் என்றும் நியோவ் சூ சியோங் வினவினார்.

Related News

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு