Oct 18, 2025
Thisaigal NewsYouTube
விசாரணை நடத்தும்படி அமைச்சர் உத்தரவு
அரசியல்

விசாரணை நடத்தும்படி அமைச்சர் உத்தரவு

Share:

நீதிமன்றத்தின் அலுவல் நேரம் முடிவடைவதற்கு முன்னதாகவே ஜாமீன் பணம் செலுத்தும் முகப்பிடம் மூடப்பட்டு விட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும்படி சட்டத்துறை அமைச்சர் Azalina Othman உத்தரவிட்டுள்ளார்.
ஜாமீன் முகப்பிடம் முன்கூட்டியே மூடப்பட்டு விட்டதால் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றத்தினால் அனுமதி அளிக்கப்பட்ட 6 மலேசியர்கள், ஜாமீன் தொகையை செலுத்த முடியாமல், போலீஸ் தடுப்புக்காவலில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் அஸாலினா இதனை தெரிவித்தார்.

நீதிமன்றதினால் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஜாமீனில் விடுவிப்பது என்பது அவர்களுக்கான உரிமையாகும். அந்த உரிமையை யாரும் பறித்து விடக்கூடாது. இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமலும், அதனை திருத்திக்கொள்ளவும், இது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அஸாலானா வலியுறுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!