Dec 21, 2025
Thisaigal NewsYouTube
வாக்காளர்களின் சமிக்ஞையை ஏற்பீர்
அரசியல்

வாக்காளர்களின் சமிக்ஞையை ஏற்பீர்

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 29-

நேற்று நடைபெற்ற முடிந்த ஜோகூர், மஹகொத்தா சட்டமன்ற தேர்தலில், அடைந்த தோல்வியைத் தொடர்ந்து வாக்காளர்கள்களின் சமிக்ஞையை பெரிக்கத்தான் நேஷினல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கேட்டுக் கொண்டார்.

இந்த இடைத்தேர்தலில் பாரிசன் நேஷனல், தனது பெரும்பான்மை வாக்குகளை இரட்டிப்பாகி அதிகரிக்கச்ச்செய்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பெரிக்கத்தான் நேஷினல் உடனடியாக தன்னை சீர்படுத்திக் கொண்டு வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று டான்ஸ்ரீ முஹிடின் கேட்டுக்கொண்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்