Apr 24, 2026
Thisaigal NewsYouTube
வாக்காளர்களின் சமிக்ஞையை ஏற்பீர்
அரசியல்

வாக்காளர்களின் சமிக்ஞையை ஏற்பீர்

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 29-

நேற்று நடைபெற்ற முடிந்த ஜோகூர், மஹகொத்தா சட்டமன்ற தேர்தலில், அடைந்த தோல்வியைத் தொடர்ந்து வாக்காளர்கள்களின் சமிக்ஞையை பெரிக்கத்தான் நேஷினல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கேட்டுக் கொண்டார்.

இந்த இடைத்தேர்தலில் பாரிசன் நேஷனல், தனது பெரும்பான்மை வாக்குகளை இரட்டிப்பாகி அதிகரிக்கச்ச்செய்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பெரிக்கத்தான் நேஷினல் உடனடியாக தன்னை சீர்படுத்திக் கொண்டு வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று டான்ஸ்ரீ முஹிடின் கேட்டுக்கொண்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!