Mar 6, 2026
Thisaigal NewsYouTube
வாக்காளர்களின் சமிக்ஞையை ஏற்பீர்
அரசியல்

வாக்காளர்களின் சமிக்ஞையை ஏற்பீர்

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 29-

நேற்று நடைபெற்ற முடிந்த ஜோகூர், மஹகொத்தா சட்டமன்ற தேர்தலில், அடைந்த தோல்வியைத் தொடர்ந்து வாக்காளர்கள்களின் சமிக்ஞையை பெரிக்கத்தான் நேஷினல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கேட்டுக் கொண்டார்.

இந்த இடைத்தேர்தலில் பாரிசன் நேஷனல், தனது பெரும்பான்மை வாக்குகளை இரட்டிப்பாகி அதிகரிக்கச்ச்செய்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பெரிக்கத்தான் நேஷினல் உடனடியாக தன்னை சீர்படுத்திக் கொண்டு வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று டான்ஸ்ரீ முஹிடின் கேட்டுக்கொண்டார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு