ஆறு மாநிலங்களில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு மலாய்க்காரர் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். இதுவரையில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் சீனர்கள் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பக்காத்தானையும் பாரிசானையும் ஆதரிப்பார்கள் என்று உத்தரவாதம் கிடைத்து விட்டது. தற்போது மலாய்க்காரர் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் ஆதரவுதான் தங்களுக்கு தேவைப்படுவதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். இன்று பினாங்கு,பாலிக் புலாவ், ஜாலான் சுங்கை பினாங் கில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டத்தோஸ்ரீ அன்வார், இந்த கோரிக்கையை விடுத்தார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


