Aug 13, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டம் இல்லை: ஜாகித் ஹமிடி
அரசியல்

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டம் இல்லை: ஜாகித் ஹமிடி

Share:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கவிதைக்கு, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமத் சாஹித் ஹமிதி தமது சொந்த வரிகளைக் கொண்ட கவிதையுடன் பதிலளித்துள்ளார்.

பகாங் பே ஹோட்டல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாரிசான் நேசனல் தலைவரான அவர், அன்வாரின் கவிதையைப் படித்த பிறகு நேற்று இரவே இதனை எழுதியதாகக் கூறினார்; மேலும் பாக்காத்தான் அரப்பான் மற்றும் பாரிசான் நேசனல் இடையேயான ஒத்துழைப்பு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்தத் திட்டமும் இல்லை என்றும், இது "பேங்காக் நகர்ச்சியும் அல்ல துபாய் நகர்ச்சியும் அல்ல என அவர் குறிப்பிட்டார். பேரரசரின் உத்தரவுக்கேற்ப 15-வது நாடாளுமன்றக் காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் நிலைத்திருக்கிறோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்