Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

அமைச்சருக்கான நன்னெறி கோட்பாட்டை மீறிவில்லை

Share:

கோலாலம்பூர், ஜன. 17-


1எம்.டி.பி. வழக்கில் தேடப்பட்டு வரும் மலேசியத் தொழில் அதிபர் ஜோ லோவுடன் நட்புறவு வைத்துக்கொள்வதிலிருந்து விலகியிருக்காமல் இருந்ததன் மூலம் ஓர் அமைச்சருக்கான நன்னெறி கோட்பாட்டை தாம் மீறிவிட்டதாக கூறப்படும் வாதத்தை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மறுத்துள்ளார்.

ஜோ லோவின் ஆடம்பர வாழ்க்கை மற்றும் வாழ்வியல் பாணியை கண்டதும் அவரிடமிருந்து தாம் விலக முற்பட்டது மூலம் ஓர் அமைச்சருக்கான நன்னெறி கோட்பாட்டை தாம் மீறிவிடவில்லை என்பது நிரூபணமாகிறது என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் 1எம்.டி.பி. வழக்கில் சாட்சியம் அளிக்கையில் முன்னாள் நிதி அமைச்சருமான நஜீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!