May 13, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.26-

பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி மாற்றமின்றித் தொடரும் என்று அதன் துணைத் தலைவர் டான் ஸ்ரீ முகிதீன் யாசின் தெரிவித்துள்ளார். ஷா ஆலமில் நடைபெற்ற பெர்சத்து கட்சியின் சிலாங்கூர் மாநில மாநாட்டிற்குப் பிறகு பேசிய அவர், ஏதேனும் ஒரு கட்சி மாற்றத்தைக் கோரினால் மட்டுமே தொகுதிப் பங்கீட்டில் திருத்தங்கள் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும், இக்கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கும் வரவிருக்கும் தேர்தல்களில் தொகுதிகள் ஒதுக்கப்படுவது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி