Mar 7, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சியினருக்கு சமமான மானியம் வழங்கப்படாது
அரசியல்

எதிர்க்கட்சியினருக்கு சமமான மானியம் வழங்கப்படாது

Share:

பினாங்கு, நவ. 25-

பினாங்கு மாநிலத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டிற்கு ஆளும் கட்சி சட்மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருவதைப் போல சமமான மானிய ஒதுக்கீட்டை வழங்கும் திட்டத்தை பினாங்க அரசு கொண்டிருக்கவில்லை என்று முதலமைச்சர் சோவ் கோன் இயோ தெரிவித்தார்.

எனினும் தொகுதி மேம்பாட்டிற்கு மானியம் கேட்டு, எதிர்க்கட்சியினர் விண்ணப்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்கட்சியினர் அவ்வாறு சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று பினாங்கு சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது சோவ் கோன் இயோ இதனை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா 5 லட்சம் ரிங்கிட் மானியத்தையும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா 60 ஆயிரம் ரிங்கிட் மானித்தையும், ஒவ்வொரு தொகுதி ஒருங்கிணைப்பாளருக்கும் தலா ஒரு லட்சம் ரிங்கிட் மானியத்தையும் பினாங்கு அரசு வழங்கியிருப்பதை முதலமைச்சர் சுட்டிக்கட்டினார்.

Related News

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி