Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

அமைச்சர் அசலினா தனிப்பட்ட முறையில் எதிர்த்துள்ளார்

Share:

ஜன.14-

நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் தொடர்பான விவகாரத்தில் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தடை உத்தரவு கோரியதை அமைச்சர் அசலினா தனிப்பட்ட முறையில் எதிர்த்துள்ளார். இந்த விவகாரம் பொது வெளியில் விவாதிக்கப்படுவதாலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாலும் தடை விதிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமரின் விளக்கம் அரசாங்கத்தை சட்ட சிக்கலில் தள்ளும் என்று PAS கட்சி குற்றம் சாட்டியக் கருத்தை அசலினா மறுத்தார். நீதிமன்றமே இதில் முடிவெடுக்கும் என்று அவர் கூறினார். மேலும், இந்த தடை உத்தரவு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும் என்று அம்னோ உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார். முடா கட்சியும் இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!