ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஏககாலத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருப்பது பொருத்தமானதாகும் என்று கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் வர்ணித்துள்ளார்.
அதேவேளையில் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் நடைபெறும் வரையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 15 நாட்கள் நிர்ணியக்கப்பட்டது போதுமானதாகும் என்ற சனூசி குறிப்பிட்டுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
