ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஏககாலத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருப்பது பொருத்தமானதாகும் என்று கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் வர்ணித்துள்ளார்.
அதேவேளையில் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் நடைபெறும் வரையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 15 நாட்கள் நிர்ணியக்கப்பட்டது போதுமானதாகும் என்ற சனூசி குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


