Mar 6, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் இன, அரசியல் விவகாரங்களை கலக்கக்கூடாது
அரசியல்

சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் இன, அரசியல் விவகாரங்களை கலக்கக்கூடாது

Share:

கோலாலம்பூர், டிச.13-


நாட்டில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இன மற்றும் அரசியல் விவகாரங்களை கலக்கக்கூடாது என்று சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதில் சுற்றுலா துறை அமைச்சு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனினும், இந்த முயற்சிகள் குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. அரசாங்கம் சீன சுற்றுப் பயணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர் என அவர் சொன்னார்.

சுற்றுலா ஊக்குவிப்பு குறித்து, குறிப்பாக சீன சுற்றுப் பயணிகளுக்கு எதிராக சில தரப்பினர் அரசியல் மற்றும் இன விவகாரங்களை எழுப்பி வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை இச்செயல் மந்தமாக்கும் என்றார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி