Jun 28, 2026
Thisaigal NewsYouTube
இன்னும் எந்தவொரு நோட்டீஸையும் பெறவில்லை
அரசியல்

இன்னும் எந்தவொரு நோட்டீஸையும் பெறவில்லை

Share:

ஈப்போ , ஆகஸ்ட் 05-

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டியதில்லை என்று மக்களவை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் செய்துள்ளார். அந்த முடிவைத் தொடர்ந்து பெர்சத்து கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இதுவரையில் எந்தவொரு அறிக்கையையும் அக்கட்சியிடமிருந்து தாம் இன்னும் பெறவில்லை என்று சபா நாயகர் ஜோஹாரி அப்துல் இன்று அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் மக்களவை தொடர்பாக விவகாரங்களில் சபா நாயகர் எடுக்கக்கூடிய முடிவே தீர்க்கமானதாகும் என்று ஜோஹாரி அப்துல் Johari Abdul விளக்கினார்.

அதேவேளையில் சபா நாயகர் என்ற முறையில் தாம் எடுத்துள்ள இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் சவால் விடுவதற்கு இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்பதையும் ஜோஹாரி அப்துல் தெளிவுபடுத்தினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

இன்னும் எந்தவொரு நோட்டீஸையும் பெறவில்லை | Thisaigal News