Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மலேசியர்கள் பெரும்பாலோர் என்னை ஆதரிக்கின்றனர்
அரசியல்

மலேசியர்கள் பெரும்பாலோர் என்னை ஆதரிக்கின்றனர்

Share:

மலேசியர்களில் பெரும்பான்மையினர் தற்போது பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர் என்று பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டை ஆட்சி செய்து வரும் ஒற்றுமை அரசாங்கத்தை விட மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை உணர்ந்து, அவற்றுக்கு தீர்வு காணக்கூடிய திறன், தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு மட்டுமே உண்டு என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் குறிப்பிட்டார்.

மக்களின் பிரச்னைகளை கண்டறிவற்காக அடிதட்டு மக்களை சந்தித்த போது, அவர்களின் ஆதரவு பெரிக்காத்தான் நேஷனலுக்கு இருப்பதை தங்களால் அறிய முடிந்ததாக முகைதீன் இன்று விவரித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்