Mar 5, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்கள் பெரும்பாலோர் என்னை ஆதரிக்கின்றனர்
அரசியல்

மலேசியர்கள் பெரும்பாலோர் என்னை ஆதரிக்கின்றனர்

Share:

மலேசியர்களில் பெரும்பான்மையினர் தற்போது பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர் என்று பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டை ஆட்சி செய்து வரும் ஒற்றுமை அரசாங்கத்தை விட மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை உணர்ந்து, அவற்றுக்கு தீர்வு காணக்கூடிய திறன், தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு மட்டுமே உண்டு என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் குறிப்பிட்டார்.

மக்களின் பிரச்னைகளை கண்டறிவற்காக அடிதட்டு மக்களை சந்தித்த போது, அவர்களின் ஆதரவு பெரிக்காத்தான் நேஷனலுக்கு இருப்பதை தங்களால் அறிய முடிந்ததாக முகைதீன் இன்று விவரித்தார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு