Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

காஸா, பாலஸ்தீன் மறு கட்டமைப்பு செய்யப்படும்

Share:

ஜன.29-

ஆயுதப்போராட்டத்தை நிறுத்த இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து காஸா மற்றும் பாலஸ்தீனை மறுகட்டமைப்பு செய்யும் கிழக்காசிய திட்டத்தின் வாயிலாாக மலேசியாவும், ஜப்பானும் நிதியகம் ஒன்றை உருவாக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்

இத்திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதிலைத் தொடர்ந்து மலேசியா இந்த திட்டத்தை அறிவிப்பதாக டத்தோஸ்ரீ அ ன்வார் குறிப்பிட்டார்

அரசாங்கமும், வெளியுறவு அமைச்சரும் காஸா மற்றும் பாலதீனத்தை மறு கட்டமைப்பு செய்யும் திட்டத்தின் அமலாக்கத்தை துரிதப்படுத்துவர்.

இது மலேசியாவும், ஜப்பானும் மேற்கொள்ளும் கூட்டு முயற்சி திட்டமாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!