Apr 23, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

காஸா, பாலஸ்தீன் மறு கட்டமைப்பு செய்யப்படும்

Share:

ஜன.29-

ஆயுதப்போராட்டத்தை நிறுத்த இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து காஸா மற்றும் பாலஸ்தீனை மறுகட்டமைப்பு செய்யும் கிழக்காசிய திட்டத்தின் வாயிலாாக மலேசியாவும், ஜப்பானும் நிதியகம் ஒன்றை உருவாக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்

இத்திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதிலைத் தொடர்ந்து மலேசியா இந்த திட்டத்தை அறிவிப்பதாக டத்தோஸ்ரீ அ ன்வார் குறிப்பிட்டார்

அரசாங்கமும், வெளியுறவு அமைச்சரும் காஸா மற்றும் பாலதீனத்தை மறு கட்டமைப்பு செய்யும் திட்டத்தின் அமலாக்கத்தை துரிதப்படுத்துவர்.

இது மலேசியாவும், ஜப்பானும் மேற்கொள்ளும் கூட்டு முயற்சி திட்டமாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!