Mar 6, 2026
Thisaigal NewsYouTube
ரோஸ்மா மன்சோர் விடுதலை, உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பீர்
அரசியல்

ரோஸ்மா மன்சோர் விடுதலை, உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பீர்

Share:

கோலாலம்பூர், டிச. 21-


சட்டவிரோதப் பண மாற்றம், வரி ஏய்ப்பு என 17 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டு இருக்கும் முன்னள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் விடுதலை குறித்து பக்காத்தான் ஹராப்பானும், அதனை சார்ந்த கட்சிகளும் உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக கூறி, நீதிமன்றம் வரை சென்ற 70 லட்சம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய வழக்கில் ரோஸ்மா மன்சோர் விடுதலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாக டிஏபி மூத்தத் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.

லஞ்ச ஊழலில் சிக்கியவர்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து தொடர்ச்சியாக விடுதலையாகி வருவது பக்காத்தான் ஹராப்பான் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி விடும் என்று அந்த மூத்த தலைவர் எச்சரித்துள்ளார்.

மலேசிய நீதித்துறை மற்றும் அரசாங்கத்தின் நன்மதிப்பை சிதைக்கும் இது போன்ற விவகாரங்களுக்கு முறையான விளக்கமளிப்பு அவசியமாகும் என்று அந்த மூத்த தலைவர் வலியுறுத்துகிறார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை