Jun 27, 2026
Thisaigal NewsYouTube
12 லட்சம் சீன நாட்டுப்பிரஜைகள் மலேசியாவை விட்டு வெளியேறவில்லையா?
அரசியல்

12 லட்சம் சீன நாட்டுப்பிரஜைகள் மலேசியாவை விட்டு வெளியேறவில்லையா?

Share:

நவ. 7-

மலேசியாவிற்கு வருகை தந்த சீன நாட்டுப்பிரஜைகளில் சுமார் 12 லட்சம் பேர், தங்களின் தாயகத்திற்கு திரும்பாமல், மலேசியாவிலேயே தங்கிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.

இந்த 12 லட்சம் பேர் எண்ணிக்கையில், தற்போது நாட்டில் இருக்கின்றவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 817 பேராகும். கடந்த 2018 ஆம்ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து தற்போது வரையில் 84 லட்சத்து 91 ஆயிரத்து 653 பேர் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களில் 80 லட்சத்து 12 ஆயிரத்து 294 பேர் தங்கள் தாயகத்திற்கு திரும்பிவிட்டனர் என்று. 4 லட்சத்து 79 ஆயிரத்து 359 பேர் நாட்டை விட்டு வெளியேறவில்லை. காரணம், நீண்ட கால விசாவில் சட்டப்பூர்வ அளவில் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளவர்கள் ஆவர் என்று அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்