Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன், தடுக்க முடியாது
அரசியல்

அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன், தடுக்க முடியாது

Share:

தம்முடைய சேவை நாட்டிற்கு இன்னமும் தேவைப்படுவதால் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வரப்போவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு நன்மை அளிக்கக்கூடிய விஷயம் குறித்து எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தம்மை நாடி ஆலோசனை கேட்பார்களேயானால் அவர்களுக்கு உதவுவதற்கு தாம் தயாராக இருப்பதாக இரண்டு முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவரான துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவை தாம் அளவு கடந்து நேசிப்பதால், தமது வாழ்வு, அரசியலுடன் பின்னி பிணைந்துள்ளது என்று துன் மகாதீர் விளக்கினார்.
கடந்த 15 ஆவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களக்கு முன்பு அரசியலில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு நாட்டின் பொருளாதார நிபுணர் ஜோமோ குவாமே சுந்தரம், தமக்கு ஆலோசனை கூறியது தொடர்பில் கருத்துரைக்கையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்