Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அன்வார், நூருல் இஸாவிற்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் தந்தை ஆவார்: சைஃபுடின் கூறுகிறார்
அரசியல்

அன்வார், நூருல் இஸாவிற்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் தந்தை ஆவார்: சைஃபுடின் கூறுகிறார்

Share:

ஜோகூர் பாரு, மே. 24-

நாட்டின் பிரதமரும், பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நூருல் இஸாவிற்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் தந்தை ஆவார் என்று பிகேஆர் முன்னாள் பொதுச் செயலாளரும், உள்துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

பிகேஆர் துணைத் தலைவர் தேர்தலில் ரஃபிஸி ரம்லியைத் தோற்கடித்து, கட்சியின் புதிய துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நூருல் இஸாவின் வெற்றியைத் தொடர்ந்து தேர்தல் முடிவு குறித்து தாம் கேள்வி எழுப்ப விரும்பவில்லை என்று சைஃபுடின் கூறினார்.

டத்தோஸ்ரீ அன்வாரின் வயது, அவர் கொண்டுள்ள பரந்த அனுபவம், அர்ப்பணிப்பு முதலியவற்றினால், அவரைக் கட்சி உறுப்பினர்கள் மிகவும் நேசிக்கின்றனர் என்று ஜோகூர் பாருவில் நடைபெறும் பிகேஆர் தேசிய பேராளர் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று உரையாற்றுகையில் சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து