Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் கட்சியின் நியமனத் துணைத் தலைவர் நியமிக்கப்படுமா?
அரசியல்

பிகேஆர் கட்சியின் நியமனத் துணைத் தலைவர் நியமிக்கப்படுமா?

Share:

கோலாலம்பூர், ஜூன்.03-

பிகேஆர் கட்சியின் நியமனத் துணைத் தலைவர் பதவி ஒன்றை உருவாக்குவது குறித்த கட்சியின் தலைமைத்துவம் இன்னும் விவாதிக்கவில்லை என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் கமீல் அப்துல் முனிம் தெரிவித்துள்ளார்.

நியமனத் துணைத் தலைவர் பதவி ஒன்றை உருவாக்குவது குறித்து கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூருல் இஸா பரிந்துரை செய்து இருப்பதாக முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கூறியிருப்பது தொடர்பில் கமீல் அப்துல் முனிம் எதிர்வினையாற்றினார்.

தம்மைப் பொறுத்தவரை, நியமனத் துணைத் தலைவர் பதவி ஒன்றை உருவாக்குவது தொடர்பான விவகாரம் தமக்குத் தெரியாது என்றார் அவர்.

ரஃபிஸி ரம்லி, ஆற்றலில் மிகையானவர். அந்த பாண்டான் எம்.பி. தொடர்ந்து கட்சிக்குத் தனது ஆதரவை வழங்கி, வலுப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தவறியிருக்கும் ரஃபிஸி ரம்லி, நியமனத் துணைத் தலைவராக அமர்த்தப்பட வேண்டும் என்று நூருல் இஸா பரிந்துரைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்