Dec 22, 2025
Thisaigal NewsYouTube
​நூருல் இஸா போட்டியிடும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது
அரசியல்

​நூருல் இஸா போட்டியிடும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது

Share:

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான ​​நூருல் இஸா போட்டியிடக்கூடும் என்று கோடி காட்டப்பட்டுள்ளது. கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் இரண்டு முறை தற்காத்து வந்த பினாங்கு, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்விக் கண்ட ​நூருல் இஸாசை பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் கள​ம் இறக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. எனினும் இது குறித்து நூருல் இஸா இன்னும் ​தீர்க்கமாக முடிவு செய்யவில்லை என்று அறிவித்துள்ளார். எனினும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா என்பது குறித்து கட்சியின் தலைமைத்துவத்திடமே விட்டு விடுவதாக நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு