அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான நூருல் இஸா போட்டியிடக்கூடும் என்று கோடி காட்டப்பட்டுள்ளது. கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் இரண்டு முறை தற்காத்து வந்த பினாங்கு, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்விக் கண்ட நூருல் இஸாசை பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் களம் இறக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. எனினும் இது குறித்து நூருல் இஸா இன்னும் தீர்க்கமாக முடிவு செய்யவில்லை என்று அறிவித்துள்ளார். எனினும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா என்பது குறித்து கட்சியின் தலைமைத்துவத்திடமே விட்டு விடுவதாக நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


