Mar 6, 2026
Thisaigal NewsYouTube
MADANI சிறப்பு வாகனப் பதிவு எண், நாளையுடன் முடிவடைகிறது
அரசியல்

MADANI சிறப்பு வாகனப் பதிவு எண், நாளையுடன் முடிவடைகிறது

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு அறிமுகப்படுத்திய MADANI சொல்லைப்பயன்படுத்தி, சாலை போக்குவரத்து இலாகா வெளியிட்ட MADANI சிறப்பு வாகனப் பதிவு எண், நாளை புதன்கிழமையுடன் நிறைவுபெறுகிறது.

இந்நிலையில் MADANI நம்பர் பிளேட்டிற்காக வாகனப் பதி வு எண்களை தேர்வு செய்வதற்கு விடப்பட்ட ஏலத்தில் இதுவரையில் MADANI 8481 என்ற நம்பர் பிளேட் மட்டுமே அதிக விலைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

மடானி சிறப்பு எண்களுக்காக 100 ரிங்கிட்டிலிருந்து தொடங்கிய ஏலத்தில் MADANI 8481 என்ற நம்பர் பிளேட், ஏலம் விடப்பட்ட முதல் நாளிலேயே அதன் விலை 9 ஆயிரத்து தொள்ளாயிரத்து 99 ரிங்கிட்டாக ( 9,999 ) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கிய இந்த ஏலம் நாளை புதன்கிழமை இரவு 10 மணியுடன் நிறைவு பெறுகிறது. சிறப்பு எண்களைப் பெற்றவர்கள், அதற்கான உறுதி கடிதம் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து அடுத்த 12 மாதங்களுக்குள் அந்த எண்ணை பதிவு செய்து விட வேண்டும் என்று சாலை போக்குவரத்து இலாகாவான JPJ- வின் தலைமை இயக்குநர் Aedy Fadly Ramli தெரிவித்தார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை