Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பேச்சு வார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது
அரசியல்

பேச்சு வார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது

Share:

ஜாசின், மே.25-

சபா மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஒற்றுமை அரசாங்கத்தின் எந்தவொரு கூட்டணிக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடமிருந்து வரும் பரிந்துரைகளை ஏற்கத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் பரஸ்பர திருப்திக்காக அவை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி கூறினார். முந்தையத் தேர்தலில் வென்ற இடங்கள் உட்பட, தொகுதிகள் குறித்து கவனமாகப் பேச்சுவார்த்தை தேசிய முன்னணி நடத்தும். சபா மாநிலத்தின் 17வது தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுடனும், மாநிலக் கட்சிகளுடன் இறுதிப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!