Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பேச்சு வார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது
அரசியல்

பேச்சு வார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது

Share:

ஜாசின், மே.25-

சபா மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஒற்றுமை அரசாங்கத்தின் எந்தவொரு கூட்டணிக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடமிருந்து வரும் பரிந்துரைகளை ஏற்கத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் பரஸ்பர திருப்திக்காக அவை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி கூறினார். முந்தையத் தேர்தலில் வென்ற இடங்கள் உட்பட, தொகுதிகள் குறித்து கவனமாகப் பேச்சுவார்த்தை தேசிய முன்னணி நடத்தும். சபா மாநிலத்தின் 17வது தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுடனும், மாநிலக் கட்சிகளுடன் இறுதிப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

பேச்சு வார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது | Thisaigal News