Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பேச்சு வார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது
அரசியல்

பேச்சு வார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது

Share:

ஜாசின், மே.25-

சபா மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஒற்றுமை அரசாங்கத்தின் எந்தவொரு கூட்டணிக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடமிருந்து வரும் பரிந்துரைகளை ஏற்கத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் பரஸ்பர திருப்திக்காக அவை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி கூறினார். முந்தையத் தேர்தலில் வென்ற இடங்கள் உட்பட, தொகுதிகள் குறித்து கவனமாகப் பேச்சுவார்த்தை தேசிய முன்னணி நடத்தும். சபா மாநிலத்தின் 17வது தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுடனும், மாநிலக் கட்சிகளுடன் இறுதிப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி குறிப்பிட்டார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்