பினாங்கு சட்டமன்றம் இம்மாதம் இறுதியில் கலைக்கப்படலாம் என்ற மாநில முதலமைச்சர் சௌவ் கொன் இயோவ் கோடிகாட்டியுள்ளார். இம்மாதம் கடைசி பத்து நாட்களில் ஏதாவது ஒரு நாளில் சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார். பினாங்கு மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான துல்லியமான தேதியை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் முடிவு செய்யும் என்று மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான சௌவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


