பினாங்கு சட்டமன்றம் இம்மாதம் இறுதியில் கலைக்கப்படலாம் என்ற மாநில முதலமைச்சர் சௌவ் கொன் இயோவ் கோடிகாட்டியுள்ளார். இம்மாதம் கடைசி பத்து நாட்களில் ஏதாவது ஒரு நாளில் சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார். பினாங்கு மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான துல்லியமான தேதியை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் முடிவு செய்யும் என்று மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான சௌவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

Related News

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு


