Aug 13, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 10 தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்
அரசியல்

சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 10 தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்

Share:

ஷா ஆலாம், ஜூன்.14-

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றும் ஆற்றலில் பெரிக்காத்தான் நேஷனல் இருப்பதாக அதன் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார்.

இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றி, பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி மலரும் சாத்தியம் உள்ளது என்று மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரான அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

தற்போது பெரிக்காத்தான் நேஷனல், தன்னகத்தே கொண்டுள்ள 4 மாநிலங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில், 5 ஆவது மாநிலமாக சிலாங்கூர் திகழவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூருக்கு அப்பாற்பட்ட நிலையில் ஜோகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்கள், பெரிக்காத்தான் நேஷனலின் கவனத்திற்குரிய மாநிலங்களாக விளங்குகின்றன என்று பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்