Mar 5, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 10 தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்
அரசியல்

சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 10 தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்

Share:

ஷா ஆலாம், ஜூன்.14-

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றும் ஆற்றலில் பெரிக்காத்தான் நேஷனல் இருப்பதாக அதன் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார்.

இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றி, பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி மலரும் சாத்தியம் உள்ளது என்று மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரான அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

தற்போது பெரிக்காத்தான் நேஷனல், தன்னகத்தே கொண்டுள்ள 4 மாநிலங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில், 5 ஆவது மாநிலமாக சிலாங்கூர் திகழவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூருக்கு அப்பாற்பட்ட நிலையில் ஜோகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்கள், பெரிக்காத்தான் நேஷனலின் கவனத்திற்குரிய மாநிலங்களாக விளங்குகின்றன என்று பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்