Dec 21, 2025
Thisaigal NewsYouTube
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு நன்றி, டத்தோ சிவகுமார்
அரசியல்

டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு நன்றி, டத்தோ சிவகுமார்

Share:

அக்டோபர் 08-

மஇகாவின் தேசியப் பொருளாளராக தம்மை நியமித்து இருக்கும் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரனுக்கு மஇகா சிகாம்புட் தொகுதி த்தலைவரும், கட்சியின் புதிய பொருளாளருமான டத்தோ N. சிவகுமார் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

மஇகாவின் தேசியப் பொருளாளராக தாம் நியமிக்கப்பட்டு இருப்பது, தம்முடைய சேவைக்கு வழங்கப்பட்ட ஓர் அங்கீகாரமாக கருதுவதாக டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

மலேசிய இந்தியர்களின் 78 ஆண்டு கால பாரம்பரிய கட்சியான மஇகாவின் தேசியப் பொருளாளராக தம்மீது நம்பிக்கை வைத்து, கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இப்பொறுப்பை வழங்கியுள்ளார்.

தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக, கட்சித் தலைமைத்துவத்தின் வழிகாட்டலுக்கு ஏற்ப சமூக கடப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்ற தாம் கடமைப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ சிவகுமார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்