வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசியத் தினத்தை முன்னிட்டு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் கீழ் உள்ள 4 மாநிலங்களில் தேசியத் தின கருப்பொருள் மற்றும் அதன் சின்னம் மாறுப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி தெரிவித்துள்ளார். இந்த சின்னமும், கருப்பொருளும் மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் கருப்பொருள் மற்றும் சின்னத்துடன் மாறுப்பட்டு இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய நான்கு மாநிலங்களும் பெரிக்காத்தான் நேஷனால் வரையப்படும் சொந்த சின்னத்தையும், கருப்பொருளையும் பயன்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


