வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசியத் தினத்தை முன்னிட்டு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் கீழ் உள்ள 4 மாநிலங்களில் தேசியத் தின கருப்பொருள் மற்றும் அதன் சின்னம் மாறுப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி தெரிவித்துள்ளார். இந்த சின்னமும், கருப்பொருளும் மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் கருப்பொருள் மற்றும் சின்னத்துடன் மாறுப்பட்டு இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய நான்கு மாநிலங்களும் பெரிக்காத்தான் நேஷனால் வரையப்படும் சொந்த சின்னத்தையும், கருப்பொருளையும் பயன்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு


