வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசியத் தினத்தை முன்னிட்டு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் கீழ் உள்ள 4 மாநிலங்களில் தேசியத் தின கருப்பொருள் மற்றும் அதன் சின்னம் மாறுப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி தெரிவித்துள்ளார். இந்த சின்னமும், கருப்பொருளும் மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் கருப்பொருள் மற்றும் சின்னத்துடன் மாறுப்பட்டு இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய நான்கு மாநிலங்களும் பெரிக்காத்தான் நேஷனால் வரையப்படும் சொந்த சின்னத்தையும், கருப்பொருளையும் பயன்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


