Dec 22, 2025
Thisaigal NewsYouTube
நான்கு மாநிலங்கள் மாறுப்பட்ட கருப்பொருளை பயன்படுத்தும்
அரசியல்

நான்கு மாநிலங்கள் மாறுப்பட்ட கருப்பொருளை பயன்படுத்தும்

Share:

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசியத் தினத்தை முன்னிட்டு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் கீழ் உள்ள 4 மாநிலங்களில் தேசியத் தின கருப்பொருள் மற்றும் அதன் சின்னம் மாறுப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி தெரிவித்துள்ளார். இந்த சின்னமும், கருப்பொருளும் மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் கருப்பொருள் மற்றும் சின்னத்துடன் மாறுப்பட்டு இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய நான்கு மாநிலங்களும் பெரிக்காத்தான் நேஷனால் வரையப்படும் சொந்த சின்னத்தையும், கருப்பொருளையும் பயன்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்