Jun 28, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து இருப்போம்
அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து இருப்போம்

Share:

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவு நல்குவோம் என்று கூறப்படுவதை பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல் வன்மையாக மறுத்துள்ளார். பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவு நல்கப் போவதாக கூறப்படுவது தங்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள அவ​தூறாகும். அதில் அடிப்படை உண்மையில் என்று மரம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷால்,எஸ்.டி எனப்படும் சத்தியப்பிரமாண வாக்கு​மூல பிரகடனம் வாயிலாக அறிவித்துள்ளார்.

சொவ் கொன் யொவ் தலைமைத்துவத்தின் ​கீழ் பினாங்கு மாநில​ ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு நல்கி வருவோம் என்றும் மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் என்றும் டேவிட் மார்ஷல் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை