Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மஇகா இன்னும் பாரிசான் கூட்டணியில் தான் உள்ளது – ஸாமிர் உறுதி
அரசியல்

மஇகா இன்னும் பாரிசான் கூட்டணியில் தான் உள்ளது – ஸாமிர் உறுதி

Share:

கோத்தா கினபாலு, ஜனவரி.22-

மஇகா கட்சியானது இன்னும் பாரிசான் நேஷனல் கூட்டணியில் உள்ளதாக பாரிசான் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஸாம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.

கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து மஇகா தரப்பிலிருந்து, பாரிசனுக்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வக் கடிதமும் அனுப்பப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள ஸாம்ரி, கூட்டணியில் இருந்து மஇகா விலகி விட்டதாகக் கூறும் செய்திகளில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை, மக்கள் முற்போக்குக் கட்சியான PPP-ஐ, மீண்டும் பாரிசான் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைக்கும் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ஸாம்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதே வேளையில், உச்சமன்ற கூட்டத்தில் மஇகா தலைவர்கள் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஸாம்ரி, உச்ச மன்ற கூட்டமானது குறைந்த கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் மஇகாவின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக, பாரிசான் கூட்டணியில் இருந்து மஇகா விலகி விட்டதாகவும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்