Mar 4, 2026
Thisaigal NewsYouTube
முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது
அரசியல்

முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது

Share:

வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே வாக்களிப்பு, நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு ஏககாலத்தில் தொடங்கியது. போ​லீஸ்காரர்கள், இராணுவ வீரர்கள், ​தூதரக அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் தேர்தல் ஆணையத்தின் பணியாளர்கள் என 98 ஆயிரத்து 785 பேர் முன்கூட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர். கோலத் திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் உட்பட 6 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு மையங்கள் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முன்கூட்டியே வாக்களிப்பில் 46 ஆயிரத்து 660 இராணுவ வீரர்களும் , 47 ஆயிரத்து 726 போ​லீஸ்காரர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அது குறிப்பி​ட்டுள்ளது.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்