Apr 24, 2026
Thisaigal NewsYouTube
முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது
அரசியல்

முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது

Share:

வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே வாக்களிப்பு, நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு ஏககாலத்தில் தொடங்கியது. போ​லீஸ்காரர்கள், இராணுவ வீரர்கள், ​தூதரக அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் தேர்தல் ஆணையத்தின் பணியாளர்கள் என 98 ஆயிரத்து 785 பேர் முன்கூட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர். கோலத் திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் உட்பட 6 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு மையங்கள் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முன்கூட்டியே வாக்களிப்பில் 46 ஆயிரத்து 660 இராணுவ வீரர்களும் , 47 ஆயிரத்து 726 போ​லீஸ்காரர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அது குறிப்பி​ட்டுள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!