Apr 25, 2026
Thisaigal NewsYouTube
வெற்றி வாய்ப்பை குறைக்கவே நீதிமன்ற நடவடிக்கை
அரசியல்

வெற்றி வாய்ப்பை குறைக்கவே நீதிமன்ற நடவடிக்கை

Share:

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமது வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கவே தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமது அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக 48 வயதான முகமட் சனூசி குறிப்பிட்டுள்ளார்.

தாம் இவ்வாறு நடந்து கொண்டதற்கு என்ன காரணம் என்பதை தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டின் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது என்று சனூசி தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களை அவமதித்தது உட்பட சனூசிக்கு எதிராக இரண்டு நிந்தனை குற்றச்சாட்டுகள் இன்று செலாயாங் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ளன.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!