Jun 28, 2026
Thisaigal NewsYouTube
வெற்றி வாய்ப்பை குறைக்கவே நீதிமன்ற நடவடிக்கை
அரசியல்

வெற்றி வாய்ப்பை குறைக்கவே நீதிமன்ற நடவடிக்கை

Share:

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமது வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கவே தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமது அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக 48 வயதான முகமட் சனூசி குறிப்பிட்டுள்ளார்.

தாம் இவ்வாறு நடந்து கொண்டதற்கு என்ன காரணம் என்பதை தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டின் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது என்று சனூசி தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களை அவமதித்தது உட்பட சனூசிக்கு எதிராக இரண்டு நிந்தனை குற்றச்சாட்டுகள் இன்று செலாயாங் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ளன.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு