Mar 6, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேசத்தில் இனபடுகொலையை மலேசியா கண்டிக்க வேண்டும்
அரசியல்

வங்காளதேசத்தில் இனபடுகொலையை மலேசியா கண்டிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், டிச. 5-


வங்காளதேசத்தில் நிகழ்ந்து வரும் இனபடுகொலையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழு வீச்சில் தொடர்ந்து கண்டிக்க வேண்டும் என்று செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன், மேலவைக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில் வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருடன் இணைந்து பிரதமர் தம்முடைய ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் புலப்படுத்த வேண்டும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

வங்காளதேசத்தில் எந்தவொரு பின்புலத்தையும் பார்க்காமல் அந்நாட்டில் மக்களிடையே ஒற்றுமையும், ஒருமைப்பாடும், நல்லிணக்கமும், அமைதியும் தழைத்தோங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தகைய ஆதரவை நல்குவது அவசியமானதாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.

மேலவைக்கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டு விநியோக சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்ட டாக்டர் லிங்கேஸ்வரன், மலேசியா சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், வங்காளதேசத்திற்கு இத்தகைய கோரிக்கையை விடுக்க வேண்டிய அவசியத்தையும் தமது உரையில் வலியுறுத்தினார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை