Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ பிரதிநிதிகளின் நிலை வெறும் ஈக்களே

Share:

கோலாலம்பூர், ஜன.28-

ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ பிரதிநிதிகளின் நிலை, வெறும் ஈக்கள்தான் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வர்ணித்துள்ளார்.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே ஓர் ஈ என்று டிஏபி மூத்தத் தலைவர் ஒருவர் அண்மையில் வர்ணித்து இருப்பதை துன் மகாதீர் மேற்கோள் காட்டினார்.

DAP- யைச் சேர்ந்த ங்கா கோர் மிங்கைப் பொறுத்த வரையில் அவர் ஒரு சிங்கம், அம்னோ வெறும் ஈக்கள்தான் என்பதை அம்னோ உறுப்பினர்கள் இப்போதாவது உணர வேண்டும் என்று துன் மகாதீர் கேட்டுக்கொண்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!