Oct 28, 2025
Thisaigal NewsYouTube
அனைத்து பொது பசார்களின் தரம் உயர்த்தப்படுகிறது
அரசியல்

அனைத்து பொது பசார்களின் தரம் உயர்த்தப்படுகிறது

Share:

கோலாலம்பூர், நவ. 13-


மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அரசியல் வேறுபாடுயின்றி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பொது பசார்களின் தரம் உயர்ததப்பட்டு வருவதாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்துள்ளார்.

அரசியல் சிந்தாந்தங்களுக்கு இடம் அளிக்காமல் மக்களின் நல்வாழ்வை மட்டும் கருத்தில் கொண்டு கிளந்தான், திரெங்கானு போன்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநிலங்களிலும் ஈரச் சந்தைகளின் தரம் உயர்ததப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கினார்.

உதாரணத்திற்கு திரெங்கானு மாநிலத்தில் கோலத்திரெங்கானுவில் உள்ள பசார் பாயாங் சந்தையின் தரத்தை உயர்த்துவதற்கு 12.2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் தற்காலிக பசார் நிர்மாணிக்கும் திட்டம் உட்பட 81.2 மில்லின் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை பெற்று இருப்பதாக ங்கா கோர் மிங் விளக்கினார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

அனைத்து பொது பசார்களின் தரம் உயர்த்தப்படுகிறது | Thisaigal News