Jun 27, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் நோக்கம் கொண்டது, ஹம்ஸா கூறுகிறார்
அரசியல்

அரசியல் நோக்கம் கொண்டது, ஹம்ஸா கூறுகிறார்

Share:

செபாங் , ஆகஸ்ட் 29-

முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது அரசியல் நோக்கத்தைக் கொண்டது என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறுகிறார்.

முகைதீனுக்கு எதிரான இந்த தேச நிந்தனைக் குற்றச்சாட்டை அந்த கண்ணோட்டத்திலேயே பெர்சத்து கட்சித் தலைவர்கள் பார்ப்பதாக ஹம்சா ஜைனுடின் குறிப்பிட்டார்.

முகைதீனுக்கு எதிராக தேச நிந்தனை சட்டம் பாய்ந்து இருப்பது, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு எதிராக தீய நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என்றே தாங்கள் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

இது ஓரவஞ்சனையுடன் நடத்தப்பட்ட தாக்குதலாகும். எது எப்படியாயினும், இந்த குற்றச்சாட்டிற்கு எதிராக முகைதீனுக்கு கட்சித் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் பிளவுப்படாத ஆதரவை நல்கி வருவர் என்று ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்