Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மக்களிடமிருந்து களவாடப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவீர் இல்லையேல் விசாரணைக்கு தயாராகுவீர்
அரசியல்

மக்களிடமிருந்து களவாடப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவீர் இல்லையேல் விசாரணைக்கு தயாராகுவீர்

Share:

-பிரதமர் அன்வார் கோரிக்கை

மக்களிடமிருந்து களவாடப்பட்ட பணத்தை அல்லது சொத்துக்களை திரும்ப ஒப்படைத்து விடுங்கள், இல்லையேல், விசாரணைக்கு தயாராகும்படி அரசியல் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

மக்களின் பணத்தை அல்லது சொத்துக்களை தங்களின் வரவாக மாற்றிக்கொண்ட அரசியல்வாதிகள், தாங்கள் களவாடியப் பணத்தை அல்லது சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க தவறுவார்களேயானால் அவர்கள் அமலாக்கத் தரப்பினரின் விசாரணைக்கு ஆளாக நேரிடும் என்றும் பிரதமர் எச்சரித்தார்.

இது தொடர்பாக தாம் மூன்று முறை வலியுறுத்திவிட்டதாகவும், இன்று கடைசி எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் , இனி அமலாக்கத் தரப்பினரைதான் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் சந்திக்க நேரிடும் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு