Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

லஞ்ச எதிர்ப்புப் பேரணி பிசுபிசுத்தது

Share:

கோலாலம்பூர், ஜன.25-

மிகப்பெரிய அறிவிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட லஞ்ச ஊழலுக்கு எதிரான பேரணி பிசுபிசுத்தது.

கோலாலம்பூர் மாநகரின் மையப்பகுதியில் பிற்பகலில் நான்கு திக்கிலும் ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை 6 மணி வரையில் பேரணி ஏற்பாட்டாளர்களால் 300 பேரைக் மூட திரட்ட முடியாதது பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது.

இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்க மாட்டார்கள், இதனை காரணமாக வைத்து இந்த பேரணியில் உரையாற்றவும், வீர வசனங்களை முழங்குவதற்கும், தங்களை நாயகர்களாக காட்டிக்கொள்வதற்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள், இந்தப் பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கியதும் பின்வாங்கத் தொடங்கினர்.

லஞ்ச ஊழலுக்கு எதிரான இந்தப் பேரணி எந்தவொரு சுவாரஸ்மான விஷங்களின்றி முடிந்ததுதான் பெரும் ஏமாற்றம் என்று பலர் தெரிவித்தனர்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!