Mar 5, 2026
Thisaigal NewsYouTube
இடைத் தேர்தல் முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும்
அரசியல்

இடைத் தேர்தல் முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும்

Share:

கோல குபு பாரு, மே 11-

இன்று மிக பரபரப்பாக நடைபெற்று வரும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலின் அதிகாரப்பூர்வமான முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..

தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் அது இரவு 10 மணிக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷரோம் தெரிவித்தார்.

39,362 வாக்காளர்களை கொண்டுள்ள கோலகுபு பாரு தொகுதியில் 18 இடங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் குறைந்த பட்சம் 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்