Dec 22, 2025
Thisaigal NewsYouTube
இடைத் தேர்தல் முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும்
அரசியல்

இடைத் தேர்தல் முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும்

Share:

கோல குபு பாரு, மே 11-

இன்று மிக பரபரப்பாக நடைபெற்று வரும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலின் அதிகாரப்பூர்வமான முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..

தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் அது இரவு 10 மணிக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷரோம் தெரிவித்தார்.

39,362 வாக்காளர்களை கொண்டுள்ள கோலகுபு பாரு தொகுதியில் 18 இடங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் குறைந்த பட்சம் 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்