Oct 27, 2025
Thisaigal NewsYouTube
இடைத் தேர்தல் முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும்
அரசியல்

இடைத் தேர்தல் முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும்

Share:

கோல குபு பாரு, மே 11-

இன்று மிக பரபரப்பாக நடைபெற்று வரும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலின் அதிகாரப்பூர்வமான முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..

தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் அது இரவு 10 மணிக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷரோம் தெரிவித்தார்.

39,362 வாக்காளர்களை கொண்டுள்ள கோலகுபு பாரு தொகுதியில் 18 இடங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் குறைந்த பட்சம் 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்