Jun 28, 2026
Thisaigal NewsYouTube
இடைத் தேர்தல் முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும்
அரசியல்

இடைத் தேர்தல் முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும்

Share:

கோல குபு பாரு, மே 11-

இன்று மிக பரபரப்பாக நடைபெற்று வரும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலின் அதிகாரப்பூர்வமான முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..

தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் அது இரவு 10 மணிக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷரோம் தெரிவித்தார்.

39,362 வாக்காளர்களை கொண்டுள்ள கோலகுபு பாரு தொகுதியில் 18 இடங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் குறைந்த பட்சம் 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி