Oct 21, 2025
Thisaigal NewsYouTube
புக்கிட் பிந்தாங் பிகேஆர் தேர்தலில் துணை அமைச்சர் சரஸ்வதி தோல்வி
அரசியல்

புக்கிட் பிந்தாங் பிகேஆர் தேர்தலில் துணை அமைச்சர் சரஸ்வதி தோல்வி

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.19-

இன்று மிகவும் பரபரப்பாக நடைபெற்ற கூட்டரசு பிரதேசம், கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் தொகுதி பிகேஆர் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தோல்விக் கண்டார்.

ஐந்து முனைப் போட்டியில் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரான சரஸ்வதி கந்தசாமிக்கு 683 வாக்குகள் கிடைத்தன.

தொகுதி தலைவராக அன்வார் பாவான் சிக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 807 வாக்குகள் கிடைத்தன. இரண்டாவது இடத்தைப் பெற்ற சரஸ்வதி கந்தசாமிக்கு 683 வாக்குகளும், மூன்றாவது இடத்தை பெற்ற செல்வமலர் கணபதிக்கு 664 வாக்குகளும், கடைசி இடத்தைப் பெற்ற கிஷோர் குமார் சந்திரனுக்கு 32 வாக்குகளும் கிடைத்தன.

இந்த வாக்களிப்பில் மொத்தம் 2,202 பேர் கலந்து கொண்டனர்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!