Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அடுத்தப் பொதுத் தேர்தலில் அம்னோ காணாமல் போகும்
அரசியல்

அடுத்தப் பொதுத் தேர்தலில் அம்னோ காணாமல் போகும்

Share:

அம்னோவும் டிஏபி-யும் தொடர்ந்து கூட்டணி அமைத்தால் நிச்சயமாக, 16 வது பொதுத் தேர்தலின்போது அம்னோ காணாமல் போகும் என கெமாமான் இடைத் தேர்தல் முடிவை சுட்டிக் காட்டி பேசினார் முன்னாள் பிரதமர் துன் மகாதீர்.

அம்னோவுக்கு ஆதரவு குறைகின்றது என்பதை கெமாமான் இடைத் தேர்தல் முடிவு காட்டி விட்டது. டிஏபி யுடன் கூட்டணி தொடர்ந்தால் அது அடுத்தப் பொதுத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என துன் மகாதீர் குறிப்பிட்டார்.

மலாய் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் அம்னோ தொடர்ந்து உயிர்பெற்று நிலைத்திருக்க டிஏபியை விட்டு விலக வேண்டும் என்று மகாதீர் பரிந்துரைத்தார்.

கடந்தகாலத்தில் வறுமையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதில் அம்னோவின் பங்கு குறித்து இளம் வாக்காளர்களுக்கு தெரியாது என்றார்.
பழைய தலைவர்களை நீக்க வேண்டும். மலாய்க்காரர்களின் பிரச்சனைகளுக்காக, அவர்களின் ஏழ்மை குறித்து மீண்டும் போராட வேண்டும் என அம்னோவின் முன்னாள் தலைவரான மகாதீர் கூறினார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்