Aug 11, 2026
Thisaigal NewsYouTube
ஆயர் கூனிங் இடைத் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது
அரசியல்

ஆயர் கூனிங் இடைத் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது

Share:

தாப்பா, ஏப்ரல்.26-

இன்று நடைபெற்ற ஆயர் கூனிங் இடைத் தேர்தல், எவ்வித அசம்பாவிதமின்றி சுமூகமாக நடைபெற்றதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்களிப்பில் அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பை நல்கியதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற இந்த இரண்டு வாரக் காலத்தில் 10 போலீஸ் புகார்கள் பெறப்பட்டு இருப்பதையும் அவர் விளக்கினார்.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

ஆயர் கூனிங் இடைத் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது | Thisaigal News