Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஆயர் கூனிங் இடைத் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது
அரசியல்

ஆயர் கூனிங் இடைத் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது

Share:

தாப்பா, ஏப்ரல்.26-

இன்று நடைபெற்ற ஆயர் கூனிங் இடைத் தேர்தல், எவ்வித அசம்பாவிதமின்றி சுமூகமாக நடைபெற்றதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்களிப்பில் அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பை நல்கியதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற இந்த இரண்டு வாரக் காலத்தில் 10 போலீஸ் புகார்கள் பெறப்பட்டு இருப்பதையும் அவர் விளக்கினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!