Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அந்த பரிந்துரை குறித்து அமைச்சரவை விவாதிக்கும்
அரசியல்

அந்த பரிந்துரை குறித்து அமைச்சரவை விவாதிக்கும்

Share:

கோலாலம்பூர், மே 15-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை வீட்டுக்காவலில் வைப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்வைத்துள்ள பரிந்துரை குறித்து அமைச்சவை விவாதிக்கக்கூடும் என்று அரசாங்கப் பேச்சாளர் பாஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் டத்தோஸ்ரீ அன்வார், நாடு திரும்பியப் பின்னர் இவ்விவகாரத்தை அமைச்சரவையில் விவாதிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சரான பாஹ்மி பட்சில் குறிப்பிட்டார்.

கட்டாருக்கு வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் அன்வார், தலைநகர் DOHA- வில் Bloomberg செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் நஜீப்பிற்கு எதிரான 1MDB வழக்கு விசாரணை முடிந்தப் பின்னர் அவரை வீட்டுக்காவலில் வைப்பது குறித்து மாமன்னர் பரிசீலிக்க வேண்டும் என்று தமது கருத்தை தெரிவித்து இருந்தது தொடர்பில் பாஹ்மி பட்சில் எதிர்வினையாற்றினார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்