Mar 17, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் இராணுவ வீரர்களுக்கு Class E உரிமம் – அரசு புதிய திட்டம்
அரசியல்

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு Class E உரிமம் – அரசு புதிய திட்டம்

Share:

நாட்டில் கனரக வாகன ஓட்டுநர்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், முன்னாள் இராணுவ வீரர்களுக்காக அரசாங்கம் சிறப்பு உரிமம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இராணுவத்தில் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவமுள்ள ஓய்வு பெற்ற வீரர்கள், தங்களிடம் உள்ள இராணுவ உரிமத்தை Class E உரிமமாக மாற்றிக் கொள்ள இந்த திட்டம் உதவும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.

மேலும், 40 வயதுகளில் உள்ள பல முன்னாள் வீரர்கள், இன்னும் உடல் ஆரோக்கியத்துடனும் திறமையுடனும் உள்ளதால், அவர்கள் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை ஓட்டுவதில் திறம்பட செயல்பட முடியும் என அவர் கூறினார்.

இந்த முயற்சி மூலம் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் நிலவும் ஓட்டுநர் பற்றாக்குறையை குறைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

கத்தாரில் உள்ள மலேசியர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தூதரகம் எச்சரிக்கை

கத்தாரில் உள்ள மலேசியர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தூதரகம் எச்சரிக்கை

எதிர்கட்சித் தலைவர் ஹம்சா விரும்பினால் அம்னோவிற்குத் திரும்பலாம் - சம்ரி அப்துல் காதிர் அழைப்பு

எதிர்கட்சித் தலைவர் ஹம்சா விரும்பினால் அம்னோவிற்குத் திரும்பலாம் - சம்ரி அப்துல் காதிர் அழைப்பு

பேராக் சுல்தானை அமைச்சர் ரமணன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

பேராக் சுல்தானை அமைச்சர் ரமணன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

"MY-AI தரநிலையானது நம்பகமான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு முக்கிய படியாக அமையும்" - அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

"MY-AI தரநிலையானது நம்பகமான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு முக்கிய படியாக அமையும்" - அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

ஊதியங்களை தாமதப்படுத்திய நிறுவனத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆர்.ரமணன் உத்தரவு

ஊதியங்களை தாமதப்படுத்திய நிறுவனத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆர்.ரமணன் உத்தரவு

சம்ரி வினோத் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது

சம்ரி வினோத் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது