அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறுமானால் டத்தோ செரி அமிருடின் ஷாரி மீண்டும் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்திற்கு தலைமையேற்ற இந்த ஐந்து ஆண்டு கால கட்டத்தில் மிகச்சிறந்த அடைவு நிலையை அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார். குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிகமான முதலீட்டாளர்ளை கொண்டு வருவதில் அமிருடின் ஷாரி வெற்றி கண்டுள்ளார் என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அமிருடின் மீண்டும் மந்திரி பெசராக நியமிக்கப்படும் தகவலை கேட்டு அவரே அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக சிலாங்கூர், செகின்ச்சானில்னில் மடானி விவசாய நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


