அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறுமானால் டத்தோ செரி அமிருடின் ஷாரி மீண்டும் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்திற்கு தலைமையேற்ற இந்த ஐந்து ஆண்டு கால கட்டத்தில் மிகச்சிறந்த அடைவு நிலையை அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார். குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிகமான முதலீட்டாளர்ளை கொண்டு வருவதில் அமிருடின் ஷாரி வெற்றி கண்டுள்ளார் என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அமிருடின் மீண்டும் மந்திரி பெசராக நியமிக்கப்படும் தகவலை கேட்டு அவரே அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக சிலாங்கூர், செகின்ச்சானில்னில் மடானி விவசாய நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


