Mar 6, 2026
Thisaigal NewsYouTube
தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றும் உத்தேசமில்லை
அரசியல்

தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றும் உத்தேசமில்லை

Share:

கோலாலம்பூர், நவ.13-


1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றவோ அல்லது திருத்தம் செய்யவோ தற்போதைக்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு, பொது அமைதி, பொது ஒழுங்கு தொடர்ந்து பாதுகாக்கப்படுதை உறுதி செய்வதற்கு 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம், இன்னமும் தேவைப்படுகிறது என்று உள்துறை துணை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

தேச நிந்தனைச் சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு மீள் ஆய்வு செய்ததில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலைநிறுத்தவும், பொது ஒழுங்கை கட்டிக்காகவும் தேச நிந்தனைச் சட்டம் அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது என்று முடிவு செய்துள்ளதாக பக்காத்தான் ஹராப்பான், பண்டார் கூச்சிங் எம்.பி. கெல்வின் யீ கேள்விக்கு பதில் அளிக்கையில் துணை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசாரா மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை