ஆறு மாநிலங்களில் நடைபெற விருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தல், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
இந்த முறை நடைபெறவுள்ள மாநில சட்ட மன்றத் தேர்தல் மிகவும் தனித்துவமானது என்றும், பாஸ் மற்றும் Bersatu கட்சியினால் ஆதரிக்கப்படும் பெரிக்காத்தான் நேஷ்னல் கட்சி, ஆறு மாநிலங்களில் ஐந்து மாநிலங்களில் வெற்றிப்பெற முடிந்தால், இது ஒற்றுமை அரசாங்கத்திற்கு சவால் விடக்கூடும் என்று துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


