ஆறு மாநிலங்களில் நடைபெற விருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தல், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
இந்த முறை நடைபெறவுள்ள மாநில சட்ட மன்றத் தேர்தல் மிகவும் தனித்துவமானது என்றும், பாஸ் மற்றும் Bersatu கட்சியினால் ஆதரிக்கப்படும் பெரிக்காத்தான் நேஷ்னல் கட்சி, ஆறு மாநிலங்களில் ஐந்து மாநிலங்களில் வெற்றிப்பெற முடிந்தால், இது ஒற்றுமை அரசாங்கத்திற்கு சவால் விடக்கூடும் என்று துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

Related News

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு


