ஆறு மாநிலங்களில் நடைபெற விருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தல், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
இந்த முறை நடைபெறவுள்ள மாநில சட்ட மன்றத் தேர்தல் மிகவும் தனித்துவமானது என்றும், பாஸ் மற்றும் Bersatu கட்சியினால் ஆதரிக்கப்படும் பெரிக்காத்தான் நேஷ்னல் கட்சி, ஆறு மாநிலங்களில் ஐந்து மாநிலங்களில் வெற்றிப்பெற முடிந்தால், இது ஒற்றுமை அரசாங்கத்திற்கு சவால் விடக்கூடும் என்று துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து


