Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் தேர்தலில் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்
அரசியல்

பிகேஆர் தேர்தலில் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்

Share:

லங்காவி, மே.19-

நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலில் கடும் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் வேட்பாளர்கள் மத்தியில் பகைமைப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

எந்தவொரு கருத்து வேறுபாடும் அல்லது சர்ச்சையும் ஓர் இணக்கமான சூழலில் தீர்க்கவும், கட்சியில் நிலவி வரும் சூட்டையும் தணிக்கவும் முற்பட வேண்டும்.

அதே வேளையில் தங்களுக்கு இடையில் இருக்கும் பாசப் பிணைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பகைமைப் போக்குக்கு ஒரு போதும் வழிவிடக்கூடாது என்று டத்தோஸ்ரீ அன்வார் வேட்பாளர்களுக்கு நினைவுறுத்தியுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!