Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தேர்தலில் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்
அரசியல்

பிகேஆர் தேர்தலில் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்

Share:

லங்காவி, மே.19-

நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலில் கடும் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் வேட்பாளர்கள் மத்தியில் பகைமைப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

எந்தவொரு கருத்து வேறுபாடும் அல்லது சர்ச்சையும் ஓர் இணக்கமான சூழலில் தீர்க்கவும், கட்சியில் நிலவி வரும் சூட்டையும் தணிக்கவும் முற்பட வேண்டும்.

அதே வேளையில் தங்களுக்கு இடையில் இருக்கும் பாசப் பிணைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பகைமைப் போக்குக்கு ஒரு போதும் வழிவிடக்கூடாது என்று டத்தோஸ்ரீ அன்வார் வேட்பாளர்களுக்கு நினைவுறுத்தியுள்ளார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்