Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தேர்தலில் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்
அரசியல்

பிகேஆர் தேர்தலில் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்

Share:

லங்காவி, மே.19-

நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலில் கடும் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் வேட்பாளர்கள் மத்தியில் பகைமைப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

எந்தவொரு கருத்து வேறுபாடும் அல்லது சர்ச்சையும் ஓர் இணக்கமான சூழலில் தீர்க்கவும், கட்சியில் நிலவி வரும் சூட்டையும் தணிக்கவும் முற்பட வேண்டும்.

அதே வேளையில் தங்களுக்கு இடையில் இருக்கும் பாசப் பிணைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பகைமைப் போக்குக்கு ஒரு போதும் வழிவிடக்கூடாது என்று டத்தோஸ்ரீ அன்வார் வேட்பாளர்களுக்கு நினைவுறுத்தியுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!