Mar 6, 2026
Thisaigal NewsYouTube
உறுதி செய்தது உள்துறை அமைச்சு
அரசியல்

உறுதி செய்தது உள்துறை அமைச்சு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 16-

சமூக இல்லங்களிலிருந்த சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய GISB, உறுப்பினர்கள், தடை செய்யப்பட்ட அல் – அர்க்காம் கும்பலினால் அமல்படுத்தப்பட்ட அவுரத் முஹம்மதியா போதனைகளைப் பின்பற்றி வந்துள்ளனர் என்பதை உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் நேற்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தப் போதனைகளை தாங்கள் நிறுத்தி விட்டதாக அவர்கள் கூறும் அறிக்கைகள் ஆதாரமற்றவை என்றும், விசாரணை முடிவுகள் வேறுவிதமாக காட்டுவதாகவும் அவர் கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் இருந்து சேகரிக்கப்படும் ஆதாரங்களை மட்டுமே தனது அமைச்சு நம்பும் என்று saifuddin கூறினார்.

GISB-யில் சிறார்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நடந்திருக்கிறன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.. எனவே, GISB மீதான விசாரணைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை அல்ல என்று சைபுதீன் கூறினார்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக 18 நாடுகள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் விசாரணைகளை மேற்கொள்வது அவ்வளவு இலகுவானது அல்ல என்பதையும் சைபுதீன் தெளிவுபடுத்தினார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை