Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பிரதமருக்கு உயரிய விருது வழங்கி சிறப்பு
அரசியல்

பிரதமருக்கு உயரிய விருது வழங்கி சிறப்பு

Share:

இஸ்லாமாபாத் , அக்டோபர்

பாகிஸ்தானுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் எனும் விருது வழங்கி, கெளரவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான், இஸ்லாமாபாத் - டில் உள்ள அதிபர் மாளிகையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இவ்விருதினை வழங்கி சிறப்பு செய்தார்.

பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய தெற்காசிய நாடுகளுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், இன்று காலையில் மரியாதை நிமித்தமாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி - யுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது, அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்