Mar 5, 2026
Thisaigal NewsYouTube
தோல்விக் கண்டவர்கள், தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்
அரசியல்

தோல்விக் கண்டவர்கள், தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்

Share:

கோலாலம்பூர், மே.06

கடந்த மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தொகுதி அளவிலான தேர்தலில் தோல்விக் கண்ட முக்கியத் தலைவர்கள், தேர்தல் முடிவைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ பாஃமி பாஃட்சீல் கேட்டுக் கொண்டார்.

கட்சி உறுப்பினர்கள், ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப நடப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கட்சியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ பாஃமி வலியுறுத்தினார்.

தொகுதி அளவிலான தேர்தலில் ஓர் அணியினராகப் போட்டியிட்டவர்களுக்கு ஒரே மாதிரியான வாக்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ள புகார் குறித்து ஆராயப்பட்டதில் அதில் அடிப்படை இருப்பதாக கண்டறியப்படவில்லை என்று டத்தோ பாஃமி விளக்கினார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு