Oct 19, 2025
Thisaigal NewsYouTube
தோல்விக் கண்டவர்கள், தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்
அரசியல்

தோல்விக் கண்டவர்கள், தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்

Share:

கோலாலம்பூர், மே.06

கடந்த மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தொகுதி அளவிலான தேர்தலில் தோல்விக் கண்ட முக்கியத் தலைவர்கள், தேர்தல் முடிவைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ பாஃமி பாஃட்சீல் கேட்டுக் கொண்டார்.

கட்சி உறுப்பினர்கள், ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப நடப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கட்சியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ பாஃமி வலியுறுத்தினார்.

தொகுதி அளவிலான தேர்தலில் ஓர் அணியினராகப் போட்டியிட்டவர்களுக்கு ஒரே மாதிரியான வாக்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ள புகார் குறித்து ஆராயப்பட்டதில் அதில் அடிப்படை இருப்பதாக கண்டறியப்படவில்லை என்று டத்தோ பாஃமி விளக்கினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!