பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் ஓர் அங்கமாக விளங்கும் மஇகா மற்றும் மசீச.விற்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சௌ கொன் யியோவ் தெரிவித்தார்.
பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி கேட்டு அவ்விரு கட்சிகளும் விண்ணப்பம் செய்துள்ளன. ஆனால், அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில முதலமைச்சரான சௌ கொன் யியோவ் குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


