Oct 21, 2025
Thisaigal NewsYouTube
தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவாகவில்லை
அரசியல்

தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவாகவில்லை

Share:

பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் ஓர் அங்கமாக விளங்கும் மஇகா மற்றும் மசீச.விற்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சௌ கொன் யியோவ் தெரிவித்தார்.
பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி கேட்டு அவ்விரு கட்சிகளும் விண்ணப்பம் செய்துள்ளன. ஆனால், அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில முதலமைச்சரான சௌ கொன் யியோவ் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!