பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் ஓர் அங்கமாக விளங்கும் மஇகா மற்றும் மசீச.விற்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சௌ கொன் யியோவ் தெரிவித்தார்.
பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி கேட்டு அவ்விரு கட்சிகளும் விண்ணப்பம் செய்துள்ளன. ஆனால், அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில முதலமைச்சரான சௌ கொன் யியோவ் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது : 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

"அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது; சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்" - பாரிசான் உறுப்பினர்களுக்கு ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்


